மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் – தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் - தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் : சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், திருப்பூரைச் சேர்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளை … Read more

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு !

தற்போது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழக அரசின் 50 வது புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். … Read more