உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிவிப்பு !

உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை - யுஜிசி அறிவிப்பு !

பல்கலைகழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை: பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கற்றல் முறைகளில் பயில ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கு இரண்டு முறை … Read more