திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – மாணவர்கள் தொடர் போராட்டம் – வார்டன் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் !
தற்போது திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து வார்டன் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்சி என்.ஐ.டி : திருச்சியில் உள்ள என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் பணிக்கு சென்றுள்ளனர். அந்த … Read more