அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் – தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !
அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக அதானி நிறுவனம் சார்பில் 2014 ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி 69,925 டன் நிலக்கரி எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் அந்த வகையில் இந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார … Read more