தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 ! ஈரோட்டில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் ஈரோடு மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 … Read more