பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் – ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழக அரசு அறிவிப்பு !
தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பத்திரப்பதிவு : தற்போது ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் வரும் 16 ம் வருகிறது. எனவே இந்த நாளில் அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் … Read more