தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம் ! சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம் ! சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம். ராமேஸ்வரம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிதான் தனுஷ்கோடி. இந்த பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் இயற்கையாகவே காணப்படும். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் தனுஷ்கோடி பகுதியில் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் எம்.ஆர்.புரம் மற்றும் அரிச்சல்முனை பகுதியில் உள்ள மணற்பரப்பு வரை கடல்நீர் அதிகரித்து காணப்படுகிறது. தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் கடல் நீர் அதிகப்படியாக உட்புகும் … Read more