தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம்!
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: ஆற்றுப்படுத்துனர் – 01 சம்பளம்: ஒரு அமர்வுக்கு Rs.1000 … Read more