மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் – முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் - முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உதரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS … Read more

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது – பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது - பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பொன்முடி. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டு … Read more

பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் ! ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் – முழு விவரம் இதோ !

பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் ! ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் - முழு விவரம் இதோ !

JOIN WHATSAPP TO GET TN NEWS பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள். வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் … Read more