சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் காயம் ! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் காயம் ! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் 11 வயது சிறுவன் காயம். சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வந்த் (வயது 11) என்ற சிறுவன் ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் தனது அத்தை வீட்டிற்கு கோடை விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அஸ்வந்த் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதே பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் ஒன்று திடீரென சிறுவன் அஸ்வந்தை கடித்தது. நாய் கடிதத்தில் சிறுவனுக்கு … Read more