சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை புகழேந்தியுடைய இரண்டு நாய்களும் கடித்துள்ளன. இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. இதனையடுத்து … Read more