ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை … Read more

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

தற்போது அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும் அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தளவாய் சுந்தரம் : அதிமுக அமைப்பு செயலாளர்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் அண்மையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்த அதிமுகவின் முக்கிய … Read more