தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET … Read more