பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை – பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கருத்து !

பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை - பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா கருத்து !

பயிற்சியாளர் பணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்ச்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தற்போது புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் கெளதம் கம்பீரை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை அணுகியதாவும், தான் அதை நிராகரித்ததாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார். … Read more