சென்னை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத் – மாநகர காவல் துறை தகவல் !
தற்போது சென்னை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத் அமைக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் நிலைய பூத்துகள் அமைக்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் பூத் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவருக்கு கத்திக்குத்து : சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை நேற்று … Read more