சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன் ! கள்ளத்தொடர்பை கண்டித்த தாத்தா கொலை – நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன். நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்தவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (வயது 20). இவர் கடந்த 30ஆம் தேதி நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி சென்றுள்ளார். அத்துடன் வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40) மற்றும் தாத்தா சண்முகம் (வயது 67) உள்பட குடும்பத்தினருக்கு சிக்கன் ரைசை கொடுத்துள்ளார். அதை … Read more