சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம் ! 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என தகவல் !
சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தற்போது வெயிலின் தாக்கமானது முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. முன்பு எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS இதனால் தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் சில இடத்தில் அனல் … Read more