கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்! முன்னாள் போலீஸ் அதிகாரி சுவாரஸ்ய தகவல் !

கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்! முன்னாள் போலீஸ் அதிகாரி சுவாரஸ்ய தகவல் !

கேரளாவில் கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம். 1990 களில் நடந்த ருசிகர சம்பவம். கேரளா போலீஸ் வங்கி கொள்ளையில் துப்பு துலக்க ஜோதிடரை நாடியபோது, அவர் கூறியபடி 100 சவரன் நகையையும் மீட்டதாக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்த அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம் கேரளாவில் முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்து ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் தான் பணியில் இருந்த போது … Read more