டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் – பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவு !

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் - பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவு !

தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிணைத்தொகை 10 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சில நிபந்தனைகள் வழங்கியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டெல்லி மதுபான கொள்கை முறைகேடு : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார் – தலைவர்கள் இரங்கல் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார் - தலைவர்கள் இரங்கல் !

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார், இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சீதாராம் யெச்சூரி : கடந்த சில நாட்களுக்கு முன் சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதாராம் யெச்சூரி காலமானார். தலைவர்கள் இரங்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அரசியல் … Read more

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – எந்த தேதி வரை தெரியுமா ?

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - எந்த தேதி வரை தெரியுமா ?

தற்போது ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Aadhaar Card Free renewal ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆதார் அட்டை : தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. அத்துடன் இந்த ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக … Read more

குரங்கம்மை நோய் தொற்று பரவல் – அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு !

குரங்கம்மை நோய் தொற்று பரவல் - அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு !

தற்போது குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பற்றிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கம்மை நோய் தொற்று பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குரங்கம்மை நோய் தொற்று : தற்போது குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் இது குறித்து பொதுமக்களிடையே ஏற்படும் தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டிய அவசியம் பற்றி அனைத்து மாநில … Read more

அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் – 2வது இடத்தில் நடிகர் விஜய் !

அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் - 2வது இடத்தில் நடிகர் விஜய் !

தற்போது அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் இதை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்கள் : இந்தியாவில் பார்ச்சூன் இந்தியா என்ற அமைப்பு தற்போது 2023 – 2024 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய … Read more

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா ?

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா ?

இந்தியாவில் வரும் செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி எந்தெந்த திட்டங்கள் உருவாக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செப்டம்பர் மாதம் : தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து வரப்போகும் செப்டம்பர் மாதத்தில் நாட்டில் முக்கிய மாற்றங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. … Read more

தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு !

தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு !

மகாராஷ்டிரா சிவாஜி சிலை சேதமடைந்ததை தொடர்ந்து தலைகுனிந்து சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மகாராஷ்டிரா மாநிலம்: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு அருகே உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பிரதமர் நரேந்திர … Read more

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தற்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் விஸ்வநாதன் அமர்வானது அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு : சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு … Read more

இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் – கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் - கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

தற்போது இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள், இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி நர்சிங் … Read more

தேசிய நல்லாசிரியர் விருது 2024 – தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது 2024 - தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது 2024 பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். national best teacher award 2024 தேசிய நல்லாசிரியர் விருது 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய நல்லாசிரியர் விருது : இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளானது ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read more