IPL 2025 போட்டிகள் ரத்தாகிறதா? இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி || BCCI விளக்கம் !

IPL 2025 போட்டிகள் ரத்தாகிறதா? இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி || BCCI விளக்கம் !

ஆப்ரேஷன் சிந்தூர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நடவடிக்கையாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION இந்த தாக்குதலில் 3 பயங்கரவாத அமைப்புகளுடைய 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணையை கொண்டு … Read more