பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை – பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை - பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பும்ரா: இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும்,  2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, , பிரிஸ்பேன் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி, மொத்தம் … Read more