கலியுகத்தை கணித்த வேதவியாசர் ! 5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது அப்படியே நடக்கும் அதிசயம், நீங்கள் சந்திக்கும் பிரச்சனை இருக்கா பாருங்க !

கலியுகத்தை கணித்த வேதவியாசர்

கலியுகத்தை கணித்த வேதவியாசர். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் நாம் தற்போது வாழும் இந்த கலியுகம் பற்றிய சில செய்திகள் இடம் பெற்றுள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வேதவியாசர் இந்த நூலை எழுதினார். அதில் தற்போது கலியுகத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் அப்படியே பொருந்தி போகின்றன. அப்படி என்ன அந்த நூலில் இருக்கிறது? என்பவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். கலியுகத்தை கணித்த வேதவியாசர் கலியுகத்தின் தாக்கத்தால் மனிதரிடையே அறநெறி, உண்மை, பொறுமை, உடல்வலிமை, ஆயுட்காலம், நினைவாற்றல் போன்றவை … Read more