கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்கள் சேலம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.12.2023 நடைபெறுகிறது !

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 02.12.2023 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ய்பு முகாம் நடைபெற உள்ளது. யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் எங்கு நடக்கும் என்பதை காணலாம். மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.12.2023 நடைபெறுகிறது ! நடத்துபவர்கள் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு தனியார் துறையில் வேலை அமர்த்தும் பொருட்டு இந்த … Read more