பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் – அதிர்ச்சியில் கர்நாடக அரசு !
பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு புகழ் பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கர்நாடகா முதல்வர்க்கு மின்னஞ்சலில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more