அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர் ? கடுமையான நடவடிக்கை எடுப்பது உறுதி – 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை !

அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர் ? கடுமையான நடவடிக்கை எடுப்பது உறுதி - 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர். பெங்களூரு குந்தலஹள்ளியில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றன. 8 … Read more