நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி !

நாடு முழுவதும் 'கூல் லிப்' ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி !

தற்போது நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி போதைப் பொருள்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் ‘கூல் லிப்’ ஐ ஏன் தடை செய்யக்கூடாது ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை : உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரும் … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை !

மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை துரிதபடுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு, சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக வட்டி … Read more

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

தற்போது சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் வழங்கியுள்ளனர். சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தேதிகளில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மெரினா … Read more

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் !

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36,000 காலிப்பணியிடங்கள் - விரைவில் நிரப்ப உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் !

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் இந்த காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். Tamil Nadu Electricity Board தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மின்சார வாரிய காலிப்பணியிடங்கள் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தமிழக மின்சார … Read more

சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உத்தரவிட்டுள்ளது. actor Vadivelu’s compensation case against Singamuthu சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் வடிவேலு : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான வடிவேலும் சிங்கமுத்துவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சில … Read more

நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி – எதுக்கு தெரியுமா ?

நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி - எதுக்கு தெரியுமா ?

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அத்துடன் நீதிபதியை BOSS என்று அழைக்கக்கூடாது என்றும் அறிவுரை. நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் விஷால் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடரப்பட்ட … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் – முழு தகவல் இதோ !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் - முழு தகவல் இதோ !

ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் புதிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை உயர் நீதிமன்றம் : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 23 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த … Read more

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி உள்ள மது … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு – 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு - 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு, சிறப்பு நீதிமன்ற வழங்கிய மூன்றாண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு : ஓசூர் அருகே பாகலூரில் அருகே கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, இது தொடர்பாக முந்தைய அதிமுக … Read more

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம். சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற … Read more