கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்கள் சேலம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் - சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வழக்கறிஞர்கள் உதவித்தொகை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த சட்டமானது இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் … Read more

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் – கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் - கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம். கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடக்கம் : கடந்த மே மாதம் கோடைகாலத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆகியவற்றிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த வகையில் மே 2ஆம் தேதி முதல் … Read more

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கு : பசுமை வழிச்சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்டு நிலத்தில் ரூ.26.78 கோடி செலவில் கலாச்சார … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில் ஓராண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாளையுடன் அவர் பணி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு … Read more

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடைபாதை ஆக்கிரமிப்பு : சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு … Read more

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை அமைந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் உள்ள வள்ளலார் சர்வதேச மையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வதேச மையம் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு : இதனையடுத்து … Read more

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை