ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ! மும்பை பேரணியில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – எச்சரிக்கை விடுத்த மராட்டிய நவநிர்மாண் சேனா !
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை. தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் கடைசி நாளில் மும்பையில் பேரணி நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மராட்டிய நவநிர்மாண் சேனா … Read more