நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி – யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டம் !

நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி - யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டம் !

தற்போது நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் உட்பட காட்டு விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி JOIN WHATSAPP TO GET DAILY NEWS நமீபியா : தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடந்த ஒரு நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பசி, பட்டினி அதிகரித்துள்ள நிலையில் … Read more