உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் – பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
உதகை மலர் கண்காட்சி 2024.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியம் கண்காட்சி, பழக்கண்காட்சி என ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகை மலர் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த … Read more