மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !

மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி JOIN WHATSAPP TO GET … Read more

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி – துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு !

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி - துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு !

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை : இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் … Read more

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை – கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை - கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு – பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு - பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு. தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது. கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு JOIN WHATSAPP TO … Read more

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் - மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள். தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் தேசிய காட்சிகளை காட்டிலும் மாநில காட்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தலில் சாதனை படைத்த மாநில காட்சிகள் … Read more

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை JOIN WHATSAPP TO ELECTION UPDATE திமுக வேட்பாளர் … Read more

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது - தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது JOIN WHATSAPP TO GET … Read more

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா – 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் !

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா - 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் !

தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு பதிவில் இந்தியா சாதனை படைத்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் வாக்குப்பதிவில் சாதனை : இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், … Read more

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தியானமானது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் : தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more