பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?
கால்நடை விவசாயிகளுக்காக அரசு கொண்டு வந்த பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை விவசாயி: உலகில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது, கால்நடை விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.6 லட்சம் ரூபாய் முதல் 3 … Read more