PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் PF பணத்தை இனி பயனாளர்கள் எளிமையாக ATMல் எடுக்கலாம் என்ற புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. PF பணம்: ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களிலும் பிஃஎப் பணம் மாதம் மாதம் சேமிக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பொழுது, அவர்களின் எதிர்கால தேவைகளுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலமாக சம்பள தொகையில் … Read more