பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்: மாணவர்கள் ரூ. 82,000 உதவித்தொகை பெறுவது எப்படி?
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் திட்டத்தின் மூலம் ரூ. 82,000 உதவித்தொகை பெற்று கொள்ளலாம். உதவித்தொகை: உலகில் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஏழை எளிய மாணவர்களின் மேற்படிப்பிற்காக பிரதமர் உயர் கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. … Read more