தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாதிவாரி கணக்கெடுப்பு : தமிழ்நாட்டில் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எந்த அரசு பொறுப்பேற்றாலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. … Read more

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி – தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி - தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி யிடுவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி JOIN WHATSAPP TO GET DAILY NEWS விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் … Read more

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது எனவும் அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று பாட்டாளி … Read more

கடிதம் எழுதிய நடிகர் சிவக்குமார் ! விசிக தான் ஜெயிக்க வேண்டும் ! பாமக மேல உள்ள கோபம் இன்னும் தீரலையோ !

கடிதம் எழுதிய நடிகர் சிவக்குமார் ! விசிக தான் ஜெயிக்க வேண்டும் ! பாமக மேல உள்ள கோபம் இன்னும் தீரலையோ !

கடிதம் எழுதிய நடிகர் சிவக்குமார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் கூட்டணியமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து உள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அந்த கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் அவருக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதம் … Read more