தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள்! எந்தெந்த ஏரியாக்களில் தெரியுமா?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் நாளை (23.12.2024) முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகள் JOIN … Read more