தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT … Read more