தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!
மின்சாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து TNEB மூலம் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (21.01.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION வெண்டிபாளையம் – ஈரோடு வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், … Read more