இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! தமிழ்நாட்டில் தீவிர சோதனை !
இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். நம் நாட்டில் உள்ள 26 அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கொல்கத்தா அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. அது குறித்து சோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மையத்திலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்தியாவில் அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொல்கத்தா அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் குறித்த மின்னஞ்சல் வந்துள்ளது. … Read more