சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு ! 1200 வது படி ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி – பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் !

சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு ! 1200 வது படி ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி - பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் !

சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மலையின் மீது அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றான நரசிம்மர் கோவிலில் அதிகளவிலான பக்தர் கூட்டம் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மலையேறி பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு : சோளிங்கர் லட்சுமி … Read more