தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 7 தான் கடைசி!

தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 7 தான் கடைசி!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் (CWC) சிறார் நீதி வாரியத்தில் இந்த ஆண்டு 2025 ல் காலியாக உள்ள Chairperson பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம், தகுதிகள், வயது வரம்பு மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். tn … Read more

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் VOC Port Trust ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Consultants, Young Professionals & Others உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, பணியமர்த்தப்படும் இடம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது JOIN WHATSAPP TO GET … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Chairperson பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு, விண்ணப்ப கட்டணம், தகுதிகள், வயது வரம்பு மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழு விவரங்கள் குறித்து கீழே விவரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION துறை: Department of Children Welfare and Special Services வகை: … Read more

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! 18 வயது பூர்த்தியடைந்தால் போதும்!

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! 18 வயது பூர்த்தியடைந்தால் போதும்!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் எழுது பொருள் மற்றும் தையர் மேம்பாட்டு தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள புதிய இணை உறுப்பினர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: எழுது பொருள் மற்றும் தையர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு … Read more

தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!

தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் DCPU மையத்தில் தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட Protection Officer & Social Worker உள்ளிட்ட இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு … Read more

12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-

12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-

தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் (DHSO) சார்பில் 12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025 அறிவிப்பின் படி, தற்போது காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: Dharmapuri District Health Society வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு. பதவியின் … Read more

தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

TNEB சார்பில் தற்போது தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படி மின்வெட்டு செய்யப்படும் பகுதிகளின் விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை (19.02.2025) முழு நேர மின்தடை அறிவிப்பு JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மின்தடை … Read more

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025! சென்னையில் Rs.35,000 சம்பளத்தில் பணி அறிவிப்பு!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025! சென்னையில் Rs.35,000 சம்பளத்தில் பணி அறிவிப்பு!

Kalakshetra Foundation சார்பில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள PGT, TGT, Montessori Teachers போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வகை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதவியின் … Read more

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025! மதுரையில் 450 காலியிடங்கள்! தகுதி: 8th,12th,Bachelor Degree

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025! மதுரையில் 450 காலியிடங்கள்! தகுதி: 8th,12th,Bachelor Degree

TNCSC சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 450 Seasonal Helper, Seasonal Bill Clerk, Seasonal Watchman போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு … Read more

தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TANGEDCO வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (13.02.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT … Read more