கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு – தோட்டக்கலைத் துறை அறிவிப்பு !

கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு !

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு என தோட்டக்கலைத் துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைதுறையின் கட்டுப்பாட்டில் மூன்று பூங்காக்கள் உள்ளன. கொடைக்கானல் ஏரிக்கு அருகே உள்ள பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து - துணை வேந்தர் அறிவிப்பு !

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நுழைவு தேர்வு : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. அந்த வகையில் வேளாண் … Read more

கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி – சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி - சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபைக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கனகசபைக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிதம்பரம் நடராஜர் கோவில் : நடராஜர் கோவிலில் பகதர்கள் கனகசபைக்குள் சென்று வழிபட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற … Read more

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் – மத்திய அரசு அனுமதி !

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் - மத்திய அரசு அனுமதி !

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட தற்போது மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் : முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழ்நாடு … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) ! வரும் வியாழன் கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) ! வரும் வியாழன் கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளின் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதன் காரணமாக ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்வெட்டு செய்யப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT … Read more

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் – அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் - அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

தற்போது சென்னையில் பயணிகளின் வசதிக்காக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் திட்டத்தினை சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரே டிக்கெட்டில் மூன்று வகை பயணம் : சென்னையில் ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் முறையை தற்போது சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதக்கது. … Read more

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 சார்பில் 10, 12, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற்கல்வி பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நேரடி மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களை காண்போம். JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

மின் உற்பத்தி மாற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை நிலவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS … Read more

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் – புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் - புதிய கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய ஆணையரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி … Read more

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை குட்கா வழக்கு : தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றை கிடங்குகளில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டதாகவும், அத்துடன் … Read more