மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் – வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் - வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

தற்போது கேரளாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூளை உண்ணும் அமீபா வைரஸ் : தற்போது கேரளாவில் பரவி வரும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மனித மூளை வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024) ! மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024)

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் கசிவுவை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024), செவ்வாய்கிழமை அன்று தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் முழுநேர பவர் கட் நிலவும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.07.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS துவாக்குடி – திருச்சி சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) குறித்த முழு விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை மின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவு மற்றும் கருவிகள் பழுது போன்ற காரணங்களுக்காக இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் பணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை – விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - விசிக தலைவர் திருமாவளவன் கருத்து !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை : நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை … Read more

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி உள்ள மது … Read more

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 ஆதிதிராவிடர் விடுதிகள் : தற்போது அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கென 22 தாங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவ / மாணவியர் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு – 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு - 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு, சிறப்பு நீதிமன்ற வழங்கிய மூன்றாண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு : ஓசூர் அருகே பாகலூரில் அருகே கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, இது தொடர்பாக முந்தைய அதிமுக … Read more

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி கற்க அரிய வாய்ப்பு !

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி கற்க அரிய வாய்ப்பு !

தற்போது தமிழ்நாடு அரசில் கீழ் இயங்கி வரும் சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம் என்றும், அத்துடன் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிறுவனத்தின் … Read more