மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கள்ளச்சாராய மரண விவகாரத்தை தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் போன்ற பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த … Read more

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

தற்போது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் நீட் தேர்வை நடத்திய … Read more

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை – புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை - புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை அடிப்படையில் புதிய பல திட்டங்களை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திட்ட அறிவிப்புகள் : … Read more

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு – கோவை அருகே வினோத கிராமம் !

காதல் திருமணம் செய்தவர்களுக்கு 'குற்றவரி' விதிப்பு - கோவை அருகே வினோத கிராமம் !

தமிழகத்தில் கோவை மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு, இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். JOIN WHATSAPP TO GET DAILY NEWS காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு காதல் திருமணம் : தற்போதுள்ள சூழ்நிலையில் காதல் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில சமயங்களில் பெற்றோர்களின் சம்மதமில்லாமல் நடைபெறும் சாதிமறுப்பு திருமணங்களால் ஆணவப்படுகொலைகள் நடைபெறுகிறது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி அடைந்த … Read more

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை – ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி இல்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அப்போது அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருமணமான பெண்களுக்கு பணி இல்லை ஃபாக்ஸ்கான் நிறுவனம் : பிரபல ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அத்துடன் திருமண பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் எங்களிடம் இல்லை என்றும், சில பாதுகாப்பு … Read more

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு - முழு தகவல் இதோ !

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வெளியிடடுள்ளது. இதனை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழக சட்டமன்ற மானிய கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு … Read more

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் - பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த நான்கு நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேளாண்துறை, நிதித்துறை, நீதித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு !

தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று … Read more