ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல … Read more

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து போன்றவற்றிக்கு நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களை சென்றடைய ஏதுவாக இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலானது தமிழ்நாடு … Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் – சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'அகல்விளக்கு' திட்டம் அறிமுகம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அகல்விளக்கு திட்டம் : தமிழக சட்டப்பேரவையில் தற்போது கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் … Read more

சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !

சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அறிவிக்க்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பேரிடர் நிவாரண மையம் : தமிழக சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவாதத்தின் போது தமிழ்நாட்டின் … Read more

போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி – சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு !

போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு !

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போட்டித்தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி தமிழ்நாடு சட்டப்பேரவை : தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை மானியகோரிக்கை கூட்டத்தொடரானது கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று முற்பகல் முதல் உயர்கல்வி, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளின் மானியக்கோரிக்கை … Read more

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாதிவாரி கணக்கெடுப்பு : தமிழ்நாட்டில் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எந்த அரசு பொறுப்பேற்றாலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. … Read more

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு – 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு திட்டத்தினை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்ற கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் … Read more

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் – அதிமுக புறக்கணிப்பு !

தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் - அதிமுக புறக்கணிப்பு !

தற்போது தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் செய்யப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இரண்டு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ … Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் - ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம், இதனை தொடர்ந்து ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த உரிமையாளர் கைது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளசாராயத்தை அருந்தி 57 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை – முழு தகவல் இதோ !

தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக மீனவர்கள் : தற்போது இலங்கையை சார்ந்த கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மேலும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை … Read more