கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 – இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் – லிங்க் இதோ !

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 - இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் - லிங்க் இதோ !

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024. தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS கால்நடை மருத்துவப் படிப்பு: தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய … Read more

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா – அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா - அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா. திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவானது திமுக தலைவர்கள் … Read more

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல் !

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், … Read more

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் – கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் - கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம். கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடக்கம் : கடந்த மே மாதம் கோடைகாலத்தை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆகியவற்றிக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த வகையில் மே 2ஆம் தேதி முதல் … Read more

குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் – மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். தற்போது படித்து பட்டம் பெற்ற பெரும்பாலானோர் அரசு வேலைக்கு முயற்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவும் குரூப் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் JOIN WHATSAPP TO GET … Read more

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து !

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து !

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் நாளை கடைசி கட்டமான 7 ஆம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. இதையடுத்தது வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் இது குறித்து ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி. தமிழ்நாடு அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS எண்ணும் எழுத்தும் பயிற்சி : மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி வரும் ஜூன் … Read more

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !

சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல். சென்னையில் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தாய்ப்பால் விற்பனை : தாய்ப்பால் என்பது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலானது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவக் கூடியது … Read more

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது – வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது - வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது. கோவை மாவட்டம் பூண்டிக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் 7 மலைத்தொடர்களை உள்ளடக்கியது வெள்ளியங்கிரி மலை. அத்துடன் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்க வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெள்ளியங்கிரி மலை : … Read more

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் – இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் - இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம். தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அறியப்பட்ட வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் இன்று பணி ஓய்வு பெற உள்ள நிலையில் உள்துறை சார்பில் அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை : என்கவுண்டர் வெள்ளத்துரை அயோத்திக்குப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் முக்கிய … Read more