நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் – காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் - காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர். நெல்லை மாவட்டத்தில் தள்ளுவண்டியில் இயங்கி வரும் சமோசா கடையில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேஸ் சிலிண்டர் வெடிப்பு : நெல்லை மாவட்டம் டவுண் வடக்கு ரத வீதியில் சமோசா கடை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் … Read more

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் அடுத்த 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதால். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு : அந்த வகையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு மூலம் … Read more

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி. கோமா நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். கோமா நிலையில் உள்ள கணவரின் … Read more

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு – வியாபாரிகள் தகவல் !

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு - வியாபாரிகள் தகவல் !

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு. காகிதத்தின் விலை பெருமளவு குறைந்துள்ளதால் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்களின் விலையும் 20% வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நோட்டு புத்தகங்களின் விலை குறைவு : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்க இன்னும் … Read more

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி – ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி - ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி. சென்னை நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நொச்சிக்குப்பம் மீன் அங்காடி : சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு … Read more

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 – இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள மற்றும் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு … Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை 2024 – கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை 2024 - கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை 2024. தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இந்த கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பிற்கான இடங்கள் உள்ளன. தற்போது 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. 2 லட்சத்து 28 ஆயிரத்து 527 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் … Read more

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024 – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை பொறுத்தவை கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்ப்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் அதிகம் என்றே கூறலாம். மேலும் ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்களுக்கான கிரிக்கெட் அணி ஏற்கனவே இருப்பது தெரிந்த ஒன்று, தற்போது மகளிர் கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு … Read more

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு – உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு - உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு. தமிழகத்தில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு : தற்போது தமிழகத்தில் 2 லட்சம் பேர் … Read more

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி - தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி. தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET … Read more