சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு - கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு. தற்போது கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. அத்துடன் இந்த தடுப்பணை கட்ட கேரள அரசின் சார்பாக முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம் மற்றும் 120 அடி நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்கள் … Read more

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 – பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 - பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது !

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேரில் மற்றும் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (மகளிர்) மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்வி தகுதி : 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் – தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் - தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிவிப்பு !

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசி, கோதுமை மற்றும் சீனி போன்ற அடிப்படை உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு குறைந்த விலையில் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றம் சட்டப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது நியாய விலைக்கடைகளுக்கு உத்தரவு … Read more

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024. இந்த கல்வியாண்டிற்கான இலவச தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பித்து பயிற்ச்சியில் சேரலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NCVT சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொழிற்பயிற்சி … Read more

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி – பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி - பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி. தமிழ்நாடு தற்போது மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அந்தவகையில் நாட்டின் 9.56 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை தமிழகம் ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்மார்ட் போன் உற்பத்தி : உலகளவில் … Read more

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம். பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் : பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS திருவள்ளூர் – பொன்னேரி துணை மின் நிலையம் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், … Read more

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? - முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில், அந்த வகையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கான விண்ணப்பதிவுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு JOIN WHATSAPP TO … Read more

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி. கோபி செட்டியாம்பாளையத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரண் கிடாய் பூசையில் ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டுகிடாயை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் திருவிழாவில் ஆட்டு … Read more

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை – கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை - கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை. ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேலும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்று அந்த காட்சியினை கண்டு மகிழ்வர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனுஷ்கோடி செல்ல தடை : இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்தை … Read more