தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) ! 9 மணிக்கு போய்டும் – 4 மணிக்கு வரும் மக்களே உஷாரு !
மின்தடை: தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) பகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. கீழே உள்ள மாவட்டங்களின் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனால் நாளை காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சாரவாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Power Outage. தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) கொடுமுடி – ஈரோடு கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம். நடுப்பாளையம் – ஈரோடு … Read more