திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு 2025! OSC மையத்தில் ஆலோசகர் பதவிகள்! சம்பளம்: Rs.22,000/-
தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: ஒருங்கிணைத்த சேவை மையம் (OSC) … Read more